முடிவுப்போல் தெரிந்தாய் எங்கே
தொடக்கம் என்று தேட சில நேரத்தில்
வளர்ந்தாய் .இது என்ன ஜாலம் என்று
பார்க்க மேகத்தின் கண்ணாம்ப்பூச்சி
ஆட்டத்தில் மறைந்தாய் .நீ தான்
வந்தாய் எங்கே கொண்டுபோனாய்
மழையை ...உன்னை கண்ட
மகிழ்ச்சியில் திளைக்க மாயமாக
போன மழையால் சிறு ஏமாற்றம் .

அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete