ஆட்டுகுட்டியின் தாயிடமிருந்தே களவாண்ட பாலை புட்டியில் சேய்க்கு புகட்டும் சிறுமி
வெள்ளையில் வெள்ளை மனங்கள்
நான்கு கால்களுக்கு இரண்டு கால்களின் தேவை
ஓடும் குருதி சிவப்பென்பதால் வெள்ளை ஆடை பூட்டிய சிறு தேவதையும் தாயாகிறாள். பிறரிடத்தில் பரிவு கொள்ள தாய்மை மட்டுமே நிர்ப்பந்தம் இல்லை.

No comments:
Post a Comment