Sunday, July 16, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒரு விழி மறைந்திருந்தாலும் காணும்

 காட்சியும் ஒன்றென 


பூவின் இதழ்கள் விரிந்து உதடாயின


வழிந்தோடிய கண்ணீரில் புற்கள்

 உதயமாயின


கன்னத்தை வருட மொட்டுக்கள்

 பிறந்தன


உதிர்த்த சிரிப்பில் பூக்கள் விரிந்தன


மொத்தத்தில் அவளால் தோட்டம்

 அழகாயின

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...