ஒரு விழி மறைந்திருந்தாலும் காணும்
காட்சியும் ஒன்றென
பூவின் இதழ்கள் விரிந்து உதடாயின
வழிந்தோடிய கண்ணீரில் புற்கள்
உதயமாயின
கன்னத்தை வருட மொட்டுக்கள்
பிறந்தன
உதிர்த்த சிரிப்பில் பூக்கள் விரிந்தன
மொத்தத்தில் அவளால் தோட்டம்
அழகாயின
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment