ஒரு விழி மறைந்திருந்தாலும் காணும்
காட்சியும் ஒன்றென
பூவின் இதழ்கள் விரிந்து உதடாயின
வழிந்தோடிய கண்ணீரில் புற்கள்
உதயமாயின
கன்னத்தை வருட மொட்டுக்கள்
பிறந்தன
உதிர்த்த சிரிப்பில் பூக்கள் விரிந்தன
மொத்தத்தில் அவளால் தோட்டம்
அழகாயின
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment