படிக்கும் இடத்தில் மட்டும் எப்போதும் நீ கலைந்து போவதேனோ?
தேடுதல் கொண்ட வாழ்க்கைக்கு, பாரில் நிலைத்து பேசும் பொக்கிஷமே!
சிறிய அளவிலான புத்தகம் கூட அறிவை விதைக்கும் பெட்டகமாகும்
பல வடிவங்கள் கொண்டாலும் (வாழ) கற்று கொடுப்பது ஒரே பாடம், அதுவே ஒழுக்கம்
வரன்முறையற்ற வடிவத்தின் வரையறுக்கப்பட்ட உருவாக்கம்.

No comments:
Post a Comment