Monday, July 17, 2023

சவாலே சமாளி by Vidhya Nivash


ஒவ்வொரு பருவகாலத்தையும்

 வரவேற்க அந்த அந்த ஊர்களில்

 கிடைக்கும் பொருட்களை வைத்து

 பலவிதமான கொண்டாட்டங்கள்

 அனுசரிக்கப்படுகிறது.அதில் ஒன்றே

 இந்த தேங்காய் சுடுவது.தேங்காயில்

 இருக்கும் தண்ணீரே அற்புதம்.அதன்

 கண்ணில் ஓட்டை போட்டு

 அரிசி,பருப்பு,வெல்லம் சேர்த்து

 நெருப்பில் சுட்டு சாப்பிடுவது ஒரு

 சாவல்.ஆடிக்காத்தில் வரும் பல

 சாவலை சமாளிக்க ஒரு முன்மாதிரி

 இந்த கொண்டாட்டம். கடுமையான

 ஓடும் போட்டால் உடையும் அதுவும்

 நெருப்பில் சுட்டால் ..சரியான

 விதத்தில் கையாளப்பட கைப்பிடி

 தண்ணீரில் நிகழும் அற்புதம்.

2 comments:

  1. அருமை வித்யா. தெரியாத விசயம்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...