படர இடம் கிடைத்தால் கல் என்ன ?
கடவுள் என்ன? வாழ்க்கை தொடர
பற்றுதல் வேண்டும் மண்ணும் வேரும்
போலே
வழியும் உண்டோ உயரத்தை தொட,
அரணும் உண்டோ உயிர் காக்க,
ஈரமும் உண்டோ பசுமை வளர்க்க,
உச்சியும் உண்டோ வானத்தை அளக்க
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
புத்தர் என்றால் சும்மாவா
ReplyDeleteஓரறிவு ஜீவிக்கு கூட
அவரை பற்றாமல்
போகுமா என்ன
உண்மை
Deleteபடமும் அழகு
ReplyDeleteஉங்கள் வார்த்தையும் அழகு
வீணா
நன்றி
Delete