அடை மழையில் வீடே மிதக்க சிறு
படகுகள் வந்து ஏற்றிச்சென்ற காட்சி
கண்ணில் நிற்க. இங்கே மிதக்கும்
சிறு படகு உல்லாச வீடுகள்.
மனிதனின் விந்தை உலகில்
அமைதியை தேடி தண்ணீரின் நடுவே
மிதக்கும் தீவு போல் ஒர் உலகு. கூட்ட
நெரிசல் இல்லை, வாகன சத்தம்
இல்லை தன்னந்தனியாக தண்ணீரில்
மிதப்பதில் ஒரு போகமோ..
பழமையை தேடிச்செல்லும் புதுமை!

கடைசி வரி அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete