தனிமையால் விளை (வீழ்) ந்த வாழ்வு
தனிமையானதால் பைத்தியமா?
பைத்தியமானதால் புலம்பலா?
புலம்புவதால் ஆதங்கமா?
ஆதங்கத்தால்
வெறுப்பா?
வெறுப்பினால் மிருகமா?
மிருகமானதால் ஆக்ரோஷமா?
ஆக்ரோஷத்தினால் தண்டனையா?
தண்டனையால் குரோதமா?
குரோதத்தால் தனிமையா?
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அருமை சகோ
ReplyDeleteதனிமையின் வெறுமை கொடியது
அந்த வெறுமையை
நாம் தான் இயல் இசை நாடகம்
கொண்டு நிரப்ப வேண்டும்
உண்மை
Deleteநன்றி
Deleteஎன்னோட கொசுறு உங்களுக்கு
ReplyDeleteகாலையில் உன் சிந்தை
ReplyDeleteகண்ணம்மா
என் மண்டையில்
ஓடுதடி கண்ணம்மா
பார்க்கும் பகல் எல்லம்
கண்ணம்மா
உன் போல் காட்சி தெரியுதடி
கண்ணம்மா
வாங்கும் மூச்சினிலே
கண்ணம்மா
உன் வாசம் தோன்றுதடி
கண்ணம்மா
சோற்று பருக்கை எல்லாம்
கண்ணம்மா
உன் முகம் தோன்றி மறையுதடி
கண்ணம்மா
ஆற்றில் குளிக்கையிலே
கண்ணம்மா
உன் தேகம் தெரியுதாடி
கண்ணம்மா
தூங்கும் வேலையெல்லாம்
கண்ணம்மா
கண்கள் ஏக்கம் கொள்ளுதடி
கண்ணம்மா
(கண்ணம்மாவை பாரதியிடம்
கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)
----சின்னா
கண்ணம்மா என்றும் கனியம்மா. . அருமை சகோதரரே
Delete