Friday, July 28, 2023

அவளும் நிலவும் by Veena Shankar

 


நிலவிலும் மரம் வளர்த்தது யார்?


மங்கையின் உள்ளத்தைக் களவு

 கொண்டதும் யார்?


விடை தெரியாமல் விழிக்கும் இரவில்

 ஓர் கனவாய், கன்னியின் மனதில்


நிலவும் ஓர் கள்வனே!


வானத்தை விட்டு நிலவு வெளி வந்தது


பட்ட மரமும் பூ பூத்தது


அவள் கனவும் நிறைவேறியதா?


தனக்கு சுதந்திரம் கிடைத்ததா?

 இல்லையா ? என்று தெரியாமலே

 காத்திருக்கிறாள் இரவின் மடியில்

5 comments:

  1. அருமை சகோ
    அவள் காதல் சொன்ன
    பொழுது அவனின் ஓர் கவிதை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. காதல் சொன்ன நொடி
    நான் காற்றில் பறக்கவில்லை
    கவிதை பாடவில்லை
    கனவில் மிதக்கவில்லை
    பேரின்பம் பெற்று
    அவள் எண்ணத்தில் இருந்து
    வந்த ஒவ்வொரு சொற்களையும்
    கொய்து சொல் மழையில்
    தேவதையை நனைத்து
    துவட்டி நினைத்துக் கொண்டேன்
    என் காதல் நிலவு
    என் கைகளில்
    என் மண வானில்
    எப்பொழுதும் முப்பொழுதும்
    தேய்பிறையே இல்லாத பௌர்ணமி
    அவள்!!!!!!!!!!

    --- சின்னா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...