Monday, July 17, 2023

சவாலே சமாளி by Vidhya Nivash


ஒவ்வொரு பருவகாலத்தையும்

 வரவேற்க அந்த அந்த ஊர்களில்

 கிடைக்கும் பொருட்களை வைத்து

 பலவிதமான கொண்டாட்டங்கள்

 அனுசரிக்கப்படுகிறது.அதில் ஒன்றே

 இந்த தேங்காய் சுடுவது.தேங்காயில்

 இருக்கும் தண்ணீரே அற்புதம்.அதன்

 கண்ணில் ஓட்டை போட்டு

 அரிசி,பருப்பு,வெல்லம் சேர்த்து

 நெருப்பில் சுட்டு சாப்பிடுவது ஒரு

 சாவல்.ஆடிக்காத்தில் வரும் பல

 சாவலை சமாளிக்க ஒரு முன்மாதிரி

 இந்த கொண்டாட்டம். கடுமையான

 ஓடும் போட்டால் உடையும் அதுவும்

 நெருப்பில் சுட்டால் ..சரியான

 விதத்தில் கையாளப்பட கைப்பிடி

 தண்ணீரில் நிகழும் அற்புதம்.

2 comments:

  1. அருமை வித்யா. தெரியாத விசயம்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...