இந்த செல்லக்குட்டிகளின்
விளையாட்டை என்னவென்று
சொல்வது. பசியில் வாடி இருக்கும்
போது தன் தட்டின் பக்கம் அண்ட
விடமாட்டேன்.பக்கம் வந்தளே
துரத்துவான்.இன்று வயிறு முட்ட
சாப்பிட்ட பிறகு பிறர் உண்ண கண்டு
மகிழ்கிறான்.அழகான காட்சி
அவனுக்கு இரையாகும் உயிருடன்
தன் உணவை பரிமாறுவது என்ன..

அழகு
ReplyDeleteThank you Veena
Deleteazhagu
ReplyDeleteThank you Akhila
ReplyDelete