மாலை பொழுதில் மலையின் நடுவே
மெல்ல மெல்ல மறையும் கதிரவன்.
மேகங்கள் விலக, துயில் கொள்ள
காத்திருக்கும் பறவைகள் ,கண்ணை
உருட்டிக் கொண்டு ஆந்தைகள்.
அங்கொன்று இங்கொன்றாக ஆடும்
மரங்கள். இதழ் திறக்க காத்திருக்கும்
மொட்டுகள். மெல்ல உதிரும் பூக்கள்
அனைவருக்கும் விடைச்சொல்லி
மறையும் கதிரவன்.

அழகு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete