நான்காவது அறிவு
தினமும் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் சிந்தித்து பாருங்க.பெரும்பாலும் சொல்லப்பட்டது அதுவே வழக்கமாக மாறிவிட்டது.இங்கே குழந்தையை கவனிக்க வேண்டும்.நாம் சொல்லும் ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை தொடுக்கும். ஏன், எதற்கு என்று யோசித்துப் பார்த்தால் பதில் யாரோ சொன்னது.அறிவுபூர்வமாக சிந்திக்கும் குழந்தை போல் நாமும் கொஞ்சம் மாறினால் இந்த சமூகம் மேலும் மாறுமோ, வளருமோ.
தினமும் புத்தகம் படிக்க, நம் சிந்தனையை தூண்டும் செயலுக்கு நேரம் ஒதுக்கலாமே.

உண்மை தான் வித்யா. அறிவை தூண்டும் செயல் அவசியம்
ReplyDelete👍
ReplyDelete