ஆறாவதாக ஆன்மீகம் அல்ல ஆத்மீகம்
முன்பு சொன்ன ஐந்தையும் ,ஆத்மீக அன்புடன் கடைப்பிடிக்க ஒரு நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.
அது என்ன ஆத்மீக அன்பு ,
உன்னை நீ அறிய எது வேண்டும்? எது தடை?புறமகழ்ச்சியை விட அகமகழ்ச்சி அடைந்து பாருங்க.உன்னை நேசி அதேபோல் பிறரையும் நேசி. இதுவே எல்லா ஆன்மீகமும் சொல்வது.
ஒர் உயிரை சக உயிரிடம் இருந்து பிரித்து பார்க்கும் அதுவும் தொழில்ரீதியாக பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம்.பகுத்தறிவாளர்கள் சொன்னதே அறிவியல் ரீதியாக சொன்னதை சிந்தியுங்க, உங்களை முடக்கி போடும் ஆன்மீகத்தை, மூடநம்பிக்கையை சிந்தித்து செயல்படுவது உங்கள் கையிலேயே.
சுயஒழுக்கத்தை கடைப்பிடிக்க உதவும் கருவியே ஆத் (ன்)மீகம் .

சரியான கடைசி வரி வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete