பொறாமை கொள்வதால் குணத்தில்
நட்டம்
அதை மாற்றிக் கொள்ளவே நாட்டம்
எவருக்கும் துன்பம் என்பது ஓர் கட்டம்
அதை
மனதில் வளர்த்தால் பொங்குமே
காட்டம்
வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
அதை
மகிழ்வாய் ஏற்றால் வாராது வாட்டம்
பகுத்தறிவு கொண்டு சிறப்பதே திட்டம்
அதை
தொடர்ந்து மலர வைப்பதே தோட்டம்

Wow! அருமை அருமை👍
ReplyDeleteநன்றி
Delete