சின்னஞ்சிறிய மலரே காலையின்
விடியலே. மெல்ல இதழ் விரிக்க உன்
சிவந்த மேனியை கண்ட என்
கண்ணங்கள் சிவக்குதே. சில நாளே
நிலைக்கும் உன் மலர்ச்சி நம்பிக்கை
தருதே.பல நாள் காத்திருப்பின் பரிசு.
இயற்கையின் படைப்பே மீண்டும்
துளிர்க்கும் என்ற நம்பிக்கையே
பார்ப்போரை மலர செய்யுது.

உண்மை வித்யா
ReplyDelete