Saturday, December 23, 2023

பெண்ணே by Vidhya Nivash



கண்ணை மூடிய உடன் பறக்கும் எண்ணங்கள் அதை விரல் கொண்டு மீட்டுவது யார்...அதை மூட்டாமல் இருந்தால் பிறக்கும் எண்ண சித்திரம்
 பல.

எப்பேர்பட்ட கற்பனை தன்னை ஒரு இயந்திரமாக்கி அது ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தன்னை தானே படிக்கும் பெண்ணின் மனம்.

மூளையும் மனமும் முட்டி மோதிக்கொள்ள பெண்ணெண்ற புத்தகத்தில் விடை தேடும் விரல்கள்.

ஒரு பக்கம் உளிக்கொண்டு செதுக்க மறுப்பக்கம் எழுது கோல் கொண்டு உருவாகும் வரலாறு.

ஓரே நேரத்தில் இரு படைப்பு ஒன்று வலியில் பிறக்கும்  மற்றொன்று கிடைக்கும் வழியில்  பிறக்கும்.

2 comments:

  1. அருமையான கடை வரிகள் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...