கோபத்தில் உடைத்தாலும் வேகத்தில் உடைத்தாலும் மீண்டும் வளர்வேன்.
பல நேரத்தில் கூர்மையாகவும் சில நேரத்தில் மொக்கையானலும் நானே நிலைப்பேன்.
பழக எளியவன் எளிதில் கிடைப்பதால் அதிகமாக அலைக்கழிக்க படுபவன்.
எதை கொண்டும் எனை உயிர்ப்பிக்க முடியும்.
கையாளும் விதத்தில் பல படைப்புகளையும், பல பிறப்புகளையும் தருவேன்.
என்னை கடன்பெற்ற பலரும் திருப்பி தருவதில்லை ,தொலைத்தும் விடுகின்றனர்.
பெத்தி பெத்தி வளர்க்க பட்ட நான் கடைசியில் இருப்பது சிலரின் அலங்கார அறையிலும்,சிலரின் குப்பை தொட்டியிலும்..
எனை பயன்படுத்த நான் வளர்வேன், குட்டிப்போடுவேன்.
ஒன்று எழுதுகோல் மற்றொன்று என்ன?

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete