Saturday, July 15, 2023

ஒற்றை மலர்கள் by Vidhya Nivash

 

  

எத்தனை அழகான இயற்கையின்

 படைப்பு ஓர் உயிர் இர் உடல்

 என்பார்கள். இங்கே ஒட்டி பிறந்த

 இரட்டை குழந்தை போல் நரம்புகள்

 பிரிக்க ஒட்டிய ஓர் இலை.இருவரும்

 சரி பாதி யாரும் வந்து பிரிக்க முடியாத

 படைப்பு.அந்த இன்பத்தின்

 வெளிப்பாடாக மலர்ந்த

 மலர்கள்.பச்சை வண்ணத்தில் வைத்த

 திருஷ்டி பொட்டு போல் வெள்ளை

 மலர்கள் பூத்துக்குலுங்குது.யார்

 கையிலும் அகப்படாமல்

 படைத்தவனுக்காக

 காத்திருக்கின்றன ஒற்றை மலர்கள். 


2 comments:

  1. மலரும் அழகு, மலரை வர்ணித்த வார்த்தைகளும் அழகு

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...