Thursday, December 7, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


புதைகுழியில் நிம்மதி பெறவோ இந்த பணம்?


நீ யாரென்று தெரியாமல் புதையும் இடத்தில் கொண்டுசெல்லும் செல்வமும் வீண் தானே?


புதைக்கவும் எரிக்கவும் பணம் வேண்டுமென்ற கவலையில் சேர்த்த செல்வமும் இதுவோ ?

கொட்டி கொடுத்தாலும் கிடைப்பது அரிது இந்த மானிட வாழ்வும் மரணமும், காலனின் முடிவு அன்றி


 நீ இறைத்த பணத்தை பிறருக்கு இரைக்காக கூட கொடுக்காமல் கொண்டு செல்வதும் இறையோ?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...