Friday, October 13, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


புலியை பார்த்து உறும

 தேவையில்லை


பாம்பை பார்த்து சீற தேவையில்லை


இருவரின் இருப்பிடத்தையும் மனிதன்

 ஆக்கிரமிக்காமல் இருந்தால் அது

 சிறந்ததே


 மாய பிம்பம் இது.

யாரும் போக இயலாத இடமும்

தலை கீழாக வளரும் மரமுமே சாட்சி


 இயற்கை கொடுத்த வரத்தை

 கரங்கோண்டு யாசித்து,

 இயற்கையையே அழிக்க நினைக்கும்

 மனிதனும் எதிர்கொள்ள வேண்டியது

 தான் இந்த இக்கட்டான சூழ்நிலை

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...