புலியை பார்த்து உறும
தேவையில்லை
பாம்பை பார்த்து சீற தேவையில்லை
இருவரின் இருப்பிடத்தையும் மனிதன்
ஆக்கிரமிக்காமல் இருந்தால் அது
சிறந்ததே
மாய பிம்பம் இது.
யாரும் போக இயலாத இடமும்
தலை கீழாக வளரும் மரமுமே சாட்சி
இயற்கை கொடுத்த வரத்தை
கரங்கோண்டு யாசித்து,
இயற்கையையே அழிக்க நினைக்கும்
மனிதனும் எதிர்கொள்ள வேண்டியது
தான் இந்த இக்கட்டான சூழ்நிலை

No comments:
Post a Comment