தாங்க முடியா வலியில்ல இது தவிர்க்க முடியா கடி, பாசத்தில் வரும் கொஞ்சல் சிறப்பாய்
நமக்கு ரசிப்பாய்
முப்படை வந்தாலும் அசராத மான்
தவிக்கும் வேளையிலும் சமயம் பார்த்து தாவ துடிக்கும் மான்
சிறுத்தைப் புலி கூட்டத்தில் மானும் சிறுத்தையானது வீரத்தில்
உயிருள்ள மானோ? உயிரில்லா சிலையோ? உயிருள்ளது என்றால் மானின் வீரம் ஆங்கே!
சிலை என்றால் சிறுத்தைகளின் கோழைத்தனம் ஆங்கே?

No comments:
Post a Comment