பாறை எது உயிரெது என்றே
தெரியவில்லை அது தீடீரென
அசையும் போது தான் அதற்கும்
உயிருக்கு என்று தெரியும்.
அசையாமல் அசையும் ஆளும் சில
சமயம் வியப்பே. எந்நேரமும் சத்தம்
எப்போது அடங்கும் என்பதைவிட
தீடீரென பிறக்கும் குரலுக்கு வலிமை
அதிகம்.ஒரு பேரதிர்வை உண்டாக்கும்.
அசையா அசையும் நேரம் யார்
அறிவார்?
அறியும் நேரம் பிரளயமோ..

ஆம் உண்மை வித்யா
ReplyDelete