மரம் எது? மனிதன் எது? மனிதம் எது ?
முழிக்கிறது சிறிய விழி கொண்ட
யானை
மூலையில் அமர்ந்தாலும் மூளை
இயங்கவில்லை
முடிவை எதிர்நோக்கி இருந்தாலும்
முகமூடி தேவையில்லை
சிந்தனை யாருக்காக இருந்தாலும்
சிரம் கவிழ அமைதியில்லை
மனிதனை ஆட்கொண்ட மரம்,
செயலால் மனிதம் வென்றது

No comments:
Post a Comment