Saturday, October 28, 2023

புறாவின் புலம்பல் by Vidhya Nivash


 இருக்கும் மரங்களையும் இடைஞ்சல்

 என்று வெட்டிவிடுறீங்க .எதோ

 மழையில் ,வெயிலில் குடையாக

 இருந்ததும் இல்லை வீட்டையாவது

 நாங்கள் வந்து கூடு கட்ட.. அட இங்க

 மண்ணை தவிர எதுவுமில்ல எதை

 வைத்து கட்ட சிப்ஸ் கவரை வைத்தா..


அப்பவே சொன்னேன் மரம் இருக்க

 இடத்துக்கு போகலாம் என்று.நீ தான்

 சொன்ன இங்க பிரியாணி,

 பீட்சா,முட்டை, ரொட்டி கிடைக்கும்

 என்று தங்க இடமிருக்கா...அவங்க

 மட்டும் வீட்டில் இருக்காங்க...

1 comment:

  1. உண்மை தான் வித்யா.. இயற்கை அழித்து எதை கைப்பற்ற போகிறோம்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...