Saturday, October 14, 2023

அதெப்படியோ by Vidhya Nivash

 


பறவைகள் ஓய்வதில்லை இரை தேட

 பருவநிலைக்கு ஏற்ப

 இடம்பெயர்பவை. அதை பிடித்து,

 அடைத்து செயற்கையாக எதை

 கொடுத்தாலும், பழக்கினாலும்

 பார்ப்பவருக்கு வேண்டுமானால்

 மகிழ்ச்சி .அது இயல்பை மாறி அதற்கு

 அது அதெப்படியோ?

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...