Saturday, October 14, 2023

அதெப்படியோ by Vidhya Nivash

 


பறவைகள் ஓய்வதில்லை இரை தேட

 பருவநிலைக்கு ஏற்ப

 இடம்பெயர்பவை. அதை பிடித்து,

 அடைத்து செயற்கையாக எதை

 கொடுத்தாலும், பழக்கினாலும்

 பார்ப்பவருக்கு வேண்டுமானால்

 மகிழ்ச்சி .அது இயல்பை மாறி அதற்கு

 அது அதெப்படியோ?

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...