Thursday, October 12, 2023

தண்ணீரில் வெண்மீன் by Vidhya Nivash

 


தத்தி தத்தி நீ நடக்க பனியும் உருகுதே

 இங்கு .கையில் தொடும் தூரத்தில் நீ..உன்

 வளுவளுப்பான மேனி பனிமலையில்

 சறுக்க, இத்தனை வேகமா , நீ

 தண்ணீரில் நீந்த கண்டு வியந்தேன்,

 தண்ணீரில் வெண்மீனோ .ஒரே

 மாதிரி உருவம் எப்படி கண்டுபிடிப்பாள் உன்

 தாய்.ஒரு அதிசய தோற்றம் பறவைகளில்

 ராணியோ.ஒரு சின்ன பிசிறுக்கூட

 இல்லாமல் உனக்கு வண்ணம் தீட்டியது

 யாரு..

2 comments:

  1. அருமையாக இருக்கிறது வெண்மீன், வித்யாவின் புதிய பெயரோடு. அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...