பற்றுதல்
ஒரு சிறு துரும்பும் போதும் பற்றி படர.
ஒரு உறவை துண்டிக்க பல
காரணங்களை காட்டும் மனம் ஏன் ?
விடாமல் பற்றிக்கொள்ள
காரணங்களை காட்டுவதில்லை.
அதிலும் மனதுடன் போராடி ஒரு
துரும்பை பிடித்து ஜெயிக்கிற உள்ளம்
ஒரு கோயில்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
உண்மை வித்யா
ReplyDelete