பற்றுதல்
ஒரு சிறு துரும்பும் போதும் பற்றி படர.
ஒரு உறவை துண்டிக்க பல
காரணங்களை காட்டும் மனம் ஏன் ?
விடாமல் பற்றிக்கொள்ள
காரணங்களை காட்டுவதில்லை.
அதிலும் மனதுடன் போராடி ஒரு
துரும்பை பிடித்து ஜெயிக்கிற உள்ளம்
ஒரு கோயில்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
உண்மை வித்யா
ReplyDelete