Sunday, November 12, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒரு கை கொடுப்பதை மறு கை அறியக் கூடாது என்று நினைத்தால் இந்த நிழல் பட கலைஞர் மட்டும் என்றும் விதி விலக்கே!

 மரம் கை மாறும் போது மனிதனின் பசுமை நிறமிழக்கிறதே, மனிதம் குறைவதாலா?

இயற்கை விட்டு கொடுக்கும் ஓர் ஆயுதம் இந்த தாவரங்கள்

அவற்றை வருடி, வாடாமல் வளர வைப்பதும் 

தன் தேவைக்காக கொய்யாமல் இருப்பதும் மனிதன் கையில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...