Sunday, November 12, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒரு கை கொடுப்பதை மறு கை அறியக் கூடாது என்று நினைத்தால் இந்த நிழல் பட கலைஞர் மட்டும் என்றும் விதி விலக்கே!

 மரம் கை மாறும் போது மனிதனின் பசுமை நிறமிழக்கிறதே, மனிதம் குறைவதாலா?

இயற்கை விட்டு கொடுக்கும் ஓர் ஆயுதம் இந்த தாவரங்கள்

அவற்றை வருடி, வாடாமல் வளர வைப்பதும் 

தன் தேவைக்காக கொய்யாமல் இருப்பதும் மனிதன் கையில்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...