ஒரு கை கொடுப்பதை மறு கை அறியக் கூடாது என்று நினைத்தால் இந்த நிழல் பட கலைஞர் மட்டும் என்றும் விதி விலக்கே!
மரம் கை மாறும் போது மனிதனின் பசுமை நிறமிழக்கிறதே, மனிதம் குறைவதாலா?
இயற்கை விட்டு கொடுக்கும் ஓர் ஆயுதம் இந்த தாவரங்கள்
அவற்றை வருடி, வாடாமல் வளர வைப்பதும்
தன் தேவைக்காக கொய்யாமல் இருப்பதும் மனிதன் கையில்

No comments:
Post a Comment