Tuesday, November 28, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


படத்தில் மட்டுமாவது இதயம் பிளவு கொள்ளாத வாறு வரைந்திருக்கலாம். 


இங்கே மனமும் சாயம் பூசிக் கொண்டது தன் உண்மை நிறத்தை புறம் தள்ளி விட்டு


இதயத்தை கையால் ஏந்துவது எளிதே!


ஆனால்


பிறர் இதயத்தையும் புண்படுத்தாமல் நம் மனதால் தாங்கி கொள்வது என்றும் சிரமமே!

பிளவுபட்ட காதலர்களின் இதயம் ஒன்றுபட்டு நிற்பது கைகளில் மட்டுமே

மலர் சூடிய மலர் வாடியது , 

என்றுமே இணைகோடான இதயத்தை தன் 

இணைந்த கைகளால் தாங்கி நின்றாலும்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...