எதுவும் இனிக்கும் விழியாலே!
முகர்ந்த பின் கசக்கும்
மனதாலே!
எதுவும் பிறக்கும்
மனதாலே!
வளர்ந்த பின் ரணமாக்கும் நாவாலே!
எதுவும் சிறக்கும் செயலாலே!
வீண் குழப்பம்
கொள்ளும்
விளைவாலே!
எதுவும் நடக்கும் அன்பாலே!
அதுவும் வலிக்கும்
குற்றத்தாலே!
எதுவும் எதிர்நோக்கும்
பொருளாலே!
அதுவும் தணிக்கும் பொறுமையினாலே!

No comments:
Post a Comment