இரு இதயங்கள் உரசி கொண்ட பின்
கொண்ட பூட்டா? இல்லை பிணைப்பா?
பின்னலிட்ட பூட்டுக்குள் கட்டுப்பட்ட
இதயங்கள்
தங்கள் உணர்வை வெளிக்காட்ட
முடியாமல்
ஒற்றுமையின் பலமா?
ஆளுமையில் ரணமா?
முடிவெடுக்க வேண்டியது மனமா?
சிக்க வைத்தவனின் கரமா?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment