இரு இதயங்கள் உரசி கொண்ட பின்
கொண்ட பூட்டா? இல்லை பிணைப்பா?
பின்னலிட்ட பூட்டுக்குள் கட்டுப்பட்ட
இதயங்கள்
தங்கள் உணர்வை வெளிக்காட்ட
முடியாமல்
ஒற்றுமையின் பலமா?
ஆளுமையில் ரணமா?
முடிவெடுக்க வேண்டியது மனமா?
சிக்க வைத்தவனின் கரமா?
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment