சலனமற்ற கற்சிலையைப் போல்
படுத்திருக்கிறாள் வார்த்தைகள்
அவளை சுற்றி ஈ போல் பறக்கிறது.
தவளை குளத்திலே இருந்தாலும்
தண்ணீர் முழுவதையும் குடிக்க
முடியுமா?
எழுத்தாளர்களின் வரிகள் எவ்வளவு ஆழமானது மனம் குழப்பமாக இருக்கும் போது பல ஈக்கள் என்ன கழுகே வந்து கொத்தினாலும் குளத்தில் விழுந்த கல்லாக இல்லாமல் அதை தாகத்திற்கு பருக நினைத்தால் வயிறும் தலையும் சிதறும்.

Nijam..samayaththil manam kuzhappaththil irukkumbothu.. Vaarthaigal ilaatha mounam poosi kolvathe Nallathu 👌👌
ReplyDeleteநன்றி கிருத்திகா
ReplyDelete