ஒற்றை மலர் சூடினாலே அழகு என் காதலி
முகம் காட்ட மறுத்தாலும் உன்
கூந்தலும் அதில் சூடியுள்ள மலர் அலங்காரமும்
சொல்லுமே உன் மொத்த அழகை
திரும்ப முன்னே வந்து காணவும் வேண்டுமே
கண்டு நான் மயங்கி விழ
Veena Shankar: எவனுக்கு எவன் இரையோ? இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila : ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...
இந்த காதலுக்கு
ReplyDelete. இங்கே மல்லிகை அல்லவா மயங்கி விழும்..
நன்றி கிருத்திகா
Delete