படித்ததில் பிடித்த வரி ஓரே நிலவு
தான் உலகிலுள்ள எல்லா குளத்திலும்
மிதக்கிறது.
அழகான வரி .
ஓரே நிலவு உலக உருண்டையில்
மேலும் கீழுமாக சுற்ற, இடையில்
தேயவும் வளரவும் யார் கற்றுத்தர,
உறங்கா கண்களுக்கு ஒளியாக,
நடுநிசியில் துணையாக கூட வர.
எல்லா ஊரிலும் நீ காவலன் தான்..

உண்மை வித்யா
ReplyDelete👍
ReplyDelete