Wednesday, November 1, 2023

ஊர் காவலன் by Vidhya Nivash

 


படித்ததில் பிடித்த வரி ஓரே நிலவு

 தான் உலகிலுள்ள எல்லா குளத்திலும்

 மிதக்கிறது.

அழகான வரி .

ஓரே நிலவு உலக உருண்டையில்

 மேலும் கீழுமாக சுற்ற, இடையில்

 தேயவும் வளரவும் யார் கற்றுத்தர,

 உறங்கா கண்களுக்கு ஒளியாக,

 நடுநிசியில் துணையாக கூட வர.

 எல்லா ஊரிலும் நீ காவலன் தான்..

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...