பறவைகள் ஓய்வதில்லை இரை தேட
பருவநிலைக்கு ஏற்ப
இடம்பெயர்பவை. அதை பிடித்து,
அடைத்து செயற்கையாக எதை
கொடுத்தாலும், பழக்கினாலும்
பார்ப்பவருக்கு வேண்டுமானால்
மகிழ்ச்சி .அது இயல்பை மாறி அதற்கு
அது அதெப்படியோ?
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
உண்மை. அருமை வித்யா
ReplyDelete