கொஞ்சும் குழந்தை நீ ...
நீ துள்ளி துள்ளி குதிக்கும் அழகை
அள்ளி கொஞ்ச முடியாதா குழந்தை நீ..
இத்தனை சுறுசுறுப்பு இரவிலாவது
உறங்குவாயா ....
வளுவளுப்பான மெத்தை போல்
தேகம் மனம் அதில் வளுக்குதே..
சொன்னதை செய்யும் அழகியே நீ..
உன் தோழியோடு விளையாடும்
அழகை பார்க்க துள்ளும் உள்ளம்
குழந்தையாகி போகுதே..

அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete