இருட்டில் ஒரு வெளிச்சம் அற்புத ஒளி
எங்கும் பரவி செல்ல. அங்கே
கடலையே கொண்டு வந்து மிக நீண்ட
கண்ணாடி பெட்டியில் அடைக்க
அடேங்கப்பா எவ்வளவு
உயிரினங்கள்.இங்கே எந்த
வித்தியாசமும் இல்லாமல் அலைய
சிறு மீன்கள் துள்ளாமல் துள்ள. சுறா
மீன்கள் ஒரே மயக்கத்தில் இதுவே
கடலாக இருந்தா எப்படி இருக்கும்
இங்கே இப்படி கிடக்கேன்
என்று.ஆழ்கடலில் சென்று நீந்திய
மாதிரி அனுபவம். அலை ஒன்றை
மட்டும் காணோம்.

சிறப்பு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete