Monday, October 30, 2023

மலையும் மரமும் by Vidhya Nivash


 சுற்றியும் பாறை பாறையாக

 செதுக்கிய சிற்பம் போல் எப்படி இந்த

 காற்றும் மணலும் சேர்ந்து இப்படி

 உருவெடுக்க .அதிசயம் எங்கும்

 கருங்கற்கள் அதில் விழும் சிறு

 மழைத்துளிகளை சேர்ந்து வைத்து

 எப்படி இந்த மரங்கள் குடைபோல்

 வளர்ந்து நிற்கின்றன. அதில் வாழும்

 மலை ஆடுகளும் எங்கே இதன் ஆதி

 என்று தேட தோன்றுகிறது.

இயற்கையின் அதிசயங்கள் எவ்வளவு

 மாறுபட்ட படைப்புகளையும் ,

 ஜீவன்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் வியக்க செய்கிறது.

2 comments:

  1. இயற்கை என்றும் அதிசயமே! உண்மை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...