நடப்பது .. நடந்தே தீருவது ..
என்று முடிவெடுத்தவனுக்கு,
கத்தி, கயிறு, ரோஜாப்பூ
மெத்தை எல்லாம் ஒன்று
தானே!
நின்றால் தான் ஆபத்து..
நட ராஜா… நீ நட ராஜா… !
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment