Monday, September 25, 2023

இந்த வார படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


நடப்பது .. நடந்தே தீருவது ..

 என்று முடிவெடுத்தவனுக்கு,


கத்தி, கயிறு, ரோஜாப்பூ

 மெத்தை எல்லாம் ஒன்று

 தானே!


நின்றால் தான் ஆபத்து.. 

நட ராஜா… நீ நட ராஜா… !

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...