Wednesday, September 27, 2023

மீண்டும் இறந்த சிலை by Veena Shankar

 


நாட்டை சுருட்டிய சிலை மனித

 நேயத்தையும் சுட்டது


சிலைகள் ஒன்றான குணத்தில்

 இருந்தாலும் மனிதன் வசம் இருக்கும்

 போது வீண் தான்

குறி சரியாக இருந்தாலும் தவறியது

 சிலை


மனம் சரியாக இருந்தாலும்

 சூழ்நிலையால் தவறுவான் மனிதன்

சுட்டவன் சிரித்தான் இங்கே

 சிலையாக, 

தான் சுட்டாதால் கிடைத்த

 விளம்பரத்தினால்


உயிர் விட்டவன் அழுதான் சிலையாக, 

தன்னை சுட்டவனின் குடும்பத்தை

 எண்ணி


மனிதநேயம் சிலையானது, அதை

 மறந்த மனம் சிறையானது

4 comments:

  1. கடைசி வரி மிக நன்று வீணா

    அப்படியே நான் எழுதுனதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க

    ReplyDelete
  2. வறுமை
    -----------------

    கடற்கரையில்
    நிலவை பிட்டு
    மணலை தொட்டு
    பாவனையில்
    பசியாற்றிக் கொண்டிருந்தாள்
    சிறுமி

    --சின்னா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...