Wednesday, September 27, 2023

மீண்டும் இறந்த சிலை by Veena Shankar

 


நாட்டை சுருட்டிய சிலை மனித

 நேயத்தையும் சுட்டது


சிலைகள் ஒன்றான குணத்தில்

 இருந்தாலும் மனிதன் வசம் இருக்கும்

 போது வீண் தான்

குறி சரியாக இருந்தாலும் தவறியது

 சிலை


மனம் சரியாக இருந்தாலும்

 சூழ்நிலையால் தவறுவான் மனிதன்

சுட்டவன் சிரித்தான் இங்கே

 சிலையாக, 

தான் சுட்டாதால் கிடைத்த

 விளம்பரத்தினால்


உயிர் விட்டவன் அழுதான் சிலையாக, 

தன்னை சுட்டவனின் குடும்பத்தை

 எண்ணி


மனிதநேயம் சிலையானது, அதை

 மறந்த மனம் சிறையானது

4 comments:

  1. கடைசி வரி மிக நன்று வீணா

    அப்படியே நான் எழுதுனதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க

    ReplyDelete
  2. வறுமை
    -----------------

    கடற்கரையில்
    நிலவை பிட்டு
    மணலை தொட்டு
    பாவனையில்
    பசியாற்றிக் கொண்டிருந்தாள்
    சிறுமி

    --சின்னா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...