பூனை பிடிப்பது வால் என்றாலும் படம்
எடுப்பது உடலை சுருட்டும் பாம்பு
ஒன்றின் விளையாட்டு
மற்றொன்றிற்கு மரண பயம்,
எதிரியின் வலிமை தெரியும் வரை
படம் சொல்கிறது பாடம், படம் எடுக்கும்
பாம்பிற்கும் தடம் தெரியாமல் நடக்கும்
பூனைக்கும் மறைந்து தாக்குவது
கூடாது அவன் எதிரியேயானாலும்
தவிப்பும் தவிர்ப்பும் கொள்ளும்
நெஞ்சம் தளிர்க்கும் பிறர்
வேதனையால்

நன்று
ReplyDeleteநன்றி
Deleteநன்று வீணா
ReplyDeleteநன்றி தோழரே
Delete