Monday, September 11, 2023

மரமறியா காதல் by Veena Shankar

 


மனம் மறத்து போன வேளையில் மரமே காதலர்களுக்கு மறைவானது மிகவும் மணமானது.

இப்படி ஒரு பூங்கா அமைந்திருந்தால் மரத்திற்கு மரம் பல வர்ணங்களில் மிளிரும், காதலர்களின் காதல் கொண்டாட்டம் போல

முகம் அறியா காதலுக்கு கூட மரம் தூது போகிறது.

பயமறியா கன்றுகள் மனமறிய , மரமறியா காதல் இங்கே உருவாகியது

 எவனோ வர்ணம் பூசியதில் பாவம் இவர்கள் குளிர் காய்கிறார்கள்

மரத்தின் உடலுக்கு மட்டுமே வர்ணம் என்பதால் கிளைகள் தப்பித்தன.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...