வறண்ட காற்று கதிரவனின்
தாக்கத்தில் ஓரே புழுக்கம்.மேகத்தின்
கருணை தீடீரென ஆனால் அது கூட
அனல் மேல் விழும் மழை துளிகள்
ஆவியாக பறக்கிறது.இது என்ன
அங்கு இருப்போரின் குரல் கேட்டு
பரிதாபத்திலா இல்லை கோபத்திலா
இந்த மேகங்கள் புள்ளி வைத்த
இடத்தில் மட்டும் பெய்கிறது. சில
நேரத்தில் சில மழைத்துளிகள்
மெய்சிலிர்க்க வந்தென்ன!
வந்தது மழையா! கனவா!

உண்மை வித்யா
ReplyDeleteமழை வந்தா நல்லா தான் இருக்கும் வந்தது கனவுதான் ஒரே வெயிலு வெளியில வாக்கிங் கூட போக முடியல சூப்பர் வித்யா
ReplyDeleteநன்றி தோழரே 😃
ReplyDelete