இன்றைய சூழ்நிலைக்கேற்ற படம்
நேற்றைய செய்தி உலுக்கியது
அனைவரையும் கொஞ்சம்
பார்ப்பதற்கு பட்டுமெத்தை என்றாலும்
நூலிழையில் மனம் தடுமாற எங்கும்
ஆபத்து நிறைந்த வாழ்க்கை சரியான
ஆதரவு, அரவணைப்பு குடும்பத்தில்
இல்லையேல் மரணமே !!
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
நன்று வித்யா
ReplyDeleteகத்தியின் மேல் விழுந்து
ReplyDeleteகாலங்களை கடப்பது சுலபம்
பிறர் நாவின்
மேல் விழாத வரை
"நாவை விட கூர்மையான ஆயுதம் ஏது"?
--- சின்னா
உண்மை.அருமை தோழரே. நன்றி
ReplyDelete