ஆச்சரியம் கலந்த உண்மை.சிறுகூடு
பலரின் முயற்சியில் அல்லது ஒரே
குடும்பத்தாரோ தெரியவில்லை சிறுக
சிறுக கட்டிய வீடு இல்லை பிரசவ
மருத்துவமனை.பல குஞ்சுகள் கண்
திறந்து உலகை பார்த்த இடம் .பிரசவ
காலத்தில் அடைக்காத்து
குஞ்சுப்பொரிக்க என்று ஒரு கூடு
மறைவாக யாரும் நடமாட
இடம்.எவ்வளவு சின்ன
உயிரென்றாலும் அதன் புத்தி கூர்மை
வியக்க செய்கிறது.

உண்மை வித்யா
ReplyDelete