தண்ணீரில் மிதக்கும் உல்லாச வீடுகள்
ஒரே கோட்டில் அடுக்கி வைத்தார்
போல் மிதக்க மிதக்க பரவசம்
சுற்றியும் தண்ணீர் .தண்ணீரில்
விளையாடும் மீன் எங்கே செல்லும்
விடுமுறைக்கு முகவரி தெரியாமல்
சுற்றி ,ஓடும் ஓடத்தில் ஏறி மறுகரை
சேருமா அல்லது ஓடும் தண்ணீரில்
அடித்து கடலில் சங்கமமாகி வேறு
தேசம் செல்லுமா?
நீரும் அதில் வாழும் உயிரும் எங்கே
போகும்.

No comments:
Post a Comment