Tuesday, October 31, 2023

காண்பவையாவும் அழகு by Vidhya Nivash

 



பாறை போல் மனம் இறுகி போனது

 என்று தான் கேள்வி பட்டு

 இருக்கிறோம். ஆனால் இந்த அழகை

 பார்த்து பாறை போன்ற மனமும்

 பனியாக உருகி ஓடையாக ஓடுதே

 இங்கு.மேகங்கள் புடைசூழ, சூரியன்

 வந்து பனி விலக இந்த காற்று வந்து

 மெல்ல தலை கோத மெல்ல

 அசையாமல் அசையுது பாறைகள்

 மனதில் ...மனம் விரும்பினால்

 வெறுமையும் அழகு ,காண்பவை

 யாவும் அழகு .  

2 comments:

  1. உண்மை வித்யா. கான்பவை யாவும் அழகே. அருமை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...