என்று தான் கேள்வி பட்டு
இருக்கிறோம். ஆனால் இந்த அழகை
பார்த்து பாறை போன்ற மனமும்
பனியாக உருகி ஓடையாக ஓடுதே
இங்கு.மேகங்கள் புடைசூழ, சூரியன்
வந்து பனி விலக இந்த காற்று வந்து
மெல்ல தலை கோத மெல்ல
அசையாமல் அசையுது பாறைகள்
மனதில் ...மனம் விரும்பினால்
வெறுமையும் அழகு ,காண்பவை
யாவும் அழகு .

உண்மை வித்யா. கான்பவை யாவும் அழகே. அருமை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete