Sunday, April 16, 2023

தேநீர் by Veena Shankar

 




கோப்பை சிறியதானாலும் அதில் ஊற்றப்படும் தேநீர் சிறப்பானது


 கோடி கொடுத்தாலும் தெருக்கோடியில் குடிக்கும் தேநீர் சிந்தையை கூட்டுவது.


தனியே அருந்தும் போது அமைதியாயும் கூட்டத்தோடு அருந்தும் போது களிப்பானது


இடைவேளை தேநீர் அலுப்பை மறக்க வைக்ககூடியது


கதிரவன் எழும் முன்னும் அவன் அந்தி சாயும் பொழுதில் தேநீர் நேரம் தனி மனிதனுக்கானது.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...