என் புத்தகமே
அகத்தை சுத்தப்படுத்தும் அறிவை விரிவுபடுத்தும்
புத்தகமே உன்னை புரட்டி பார்க்க ஆர்வ மிகுதியால் தனித்தே செல்லும் அறைக்கும் உன்னை எடுத்து செல்லும் மனிதர்கள் பலர். உன் மீது கொள்ளும் காதலா? உன் மீது கொள்ளும் ஸ்பரிசமா? உன் பதிவால் அவர் அறிவை மற்றவரிடத்தில் பதிய செய்வதாலா? காரணமும் அறியேன்
புரட்டுவதால் கிடைக்கும் அறிவு திரட்டல்

No comments:
Post a Comment